செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாய்ந்த மின்கம்பங்கள் கவனிக்கப்படுமா?
அப்பாவுநகர், வையாவூர் பஞ்சாயத்து, மதுராந்தகம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: ராஜா
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வையாவூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அப்பாவுநகர் மற்றும் வேடந்தாங்கல் சாலையில் உள்ள 2 மின் கம்பங்கள் ஒரு பக்கமாக சாய்ந்த நிலையில் இருக்கிறது. இவை எப்போது வேண்டுமென்றாலும் கீழே விழும் என்கின்ற ஆபத்தான நிலையில் உள்ளது. மின்வாரியம் கவனித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமா?