கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான நிலையில் தெருவிளக்கு
நாகர்கோவில், நாகர்கோவில்
தெரிவித்தவர்: Mr.Pathiman
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பீச்ரோடு, பாவலர்நகரில் உள்ள ஒரு மின்கம்பத்தில் தெருவிளக்கு தலைகீழாக தொங்கி கொண்டிருக்கிறது. அந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். இந்தநிலையில், தொங்கி கொண்டிருக்கும் விளக்கு விழுந்து போராபத்து ஏற்படும் முன்பு அதை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணபிள்ளை, பாவலர்நகர்.