கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின்சாரம் தாக்கும் அபாயம்
கணேசபுரம், கோயம்புத்தூர்
தெரிவித்தவர்: அருண்
கோவை கணேசபுரம் சுப்பையா கவுண்டர் வீதியில் மின்கம்பத்தின் பக்கவாட்டில் மின் பெட்டி பொருத்தப்பட்டு உள்ளது. அந்த பெட்டியில் இணைக்கப்பட்டு இருக்கும் மின் ஒயர்கள் சேதமடைந்து, வெளியே தொங்கி கொண்டு இருக்கின்றன. அந்த சேதமடைந்த ஒயர்களில் மின்கசிவு ஏற்படுகிறது. அதை யாராவது தெரியாமல் தொட்டாலோ அல்லது அந்த வழியாக செல்பவர்கள் மீது உரசினாலோ மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன், மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.




