உத்தமபாளையம் அருகே உள்ள கோகிலாபுரம் கிராம ஊராட்சியில் கடந்த ஐந்து நாட்களாக 5, 6, ஆகிய வார்டுகளில் தெரு விளக்கு எரியாமல் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து கிடக்கிறது உடனடியாக தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.
உத்தமபாளையம் அருகே உள்ள கோகிலாபுரம் கிராம ஊராட்சியில் கடந்த ஐந்து நாட்களாக 5, 6, ஆகிய வார்டுகளில் தெரு விளக்கு எரியாமல் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து கிடக்கிறது உடனடியாக தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.