செயல்படாத கண்காணிப்பு கேமரா

Update: 2022-07-10 13:39 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நகர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் காணப்படுகிறது. பஸ் நிலையம், தேரிருவேலி ரோடு, கடலாடி ரோடு, அரசு மருத்துவமனை, ஆற்றுப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி உடைந்து தொங்குகின்றன. இதனால் குற்றச்செயல்கள் நடந்தாலும் அதனை கண்காணிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ள இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்