விருதுநகர் மேல தெருவில் வாருகால் பாதை திறந்து கிடக்கிறது. பயன்பாட்டில் உள்ள பொது அடிகுழாயை சுற்றி கட்டுமான பொருட்களை குவித்து வைத்துள்ளனர். இதனால் அடிகுழாய் இருந்தும் இல்லாத நிலை உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதோடு திறந்து கிடக்கும் வாருகாலை மூடுவதற்கும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
