விருதுநகர் மேல தெரு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. மேலும் இந்த பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வகத்திற்கு வரும் மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.