விருதுநகர் வட்டம் இனாம்ரெட்டியப்பட்டி கிராமத்திலிருந்து விருதுநகர் செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதனால் மாணவர்களும், பொதுமக்களும் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?