திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?
திருவண்ணாமலை, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருவண்ணாமலை-போளூர் சாலையில் உள்ள அண்ணா நுழைவுவாயில் அருகில் போளூர் சாலை, காஞ்சி சாலை, திருவண்ணாமலை சாலை ஆகியவை இணையும் பகுதி ஆகும். இந்தப் பகுதி பகல், இரவு நேரங்களில் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்தப் பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்காததால் இரவில் போதிய வெளிச்சம் இல்லாததால் எதிரில் வரும் இருசக்கர வாகனங்கள் தெரியாமல் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்தப் பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைப்பார்களா?
-அருணாச்சலம், திருவண்ணாமலை.