Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • நிறுத்தத்தில் நிற்காத பஸ்களால்...
19 Oct 2022 12:11 PM GMT
#19848

நிறுத்தத்தில் நிற்காத பஸ்களால் மாணவர்கள் அவதி

போக்குவரத்து
சின்னவரிகம்
தெரிவித்தவர்: வெ.கோகுல் என்ற சின்னா

ஆம்பூரை அடுத்த சின்னவரிகம் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஆம்பூருக்கு அரசு டவுன் பஸ்களில் சென்று படித்து வருகின்றனர். சின்னவரிகம் பஸ் நிறுத்தத்தில் அரசு டவுன் பஸ்கள் சரியாக நிற்பதில்லை. இதனால் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர். சின்னவரிகம் நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள் சற்று தூரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் முன்பு நிற்கிறது. அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சின்னவரிகம் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு உத்தரவிட வேண்டும்.

-வெ.கோகுல் என்ற சின்னா, சின்னவரிகம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick