கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ்கள் நிற்காததால் பொதுமக்கள் அவதி
பில்லாலிதொட்டி, பண்ருட்டி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கடலூரில் இருந்து பண்ருட்டி செல்லும் அரசு டவுன் பஸ்கள் பில்லாலித்தொட்டி பஸ் நிறுத்தத்தில் சில நேரங்களில் நிற்காமல் செல்கின்றன.. இதனால் அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், பஸ்கள் நிறுத்தப்பட்டாலும் பயணிகள் முழுமையாக இறங்குவதற்கு முன்பாகவே டிரைவர்கள் பஸ்களை இயக்கி விடுகின்றனர். இதனால் முதியோர், பெண்கள் உள்ளிட்டோர் அவசரமாக இறங்கும்போது தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




