கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடைபாதை ஆக்கிரமிப்பு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: கார்த்திக்
காவேரிப்பட்டணத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சேலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள பூக்கடை, பழக்கடை, பாத்திரக்கடை, துணிக்கடை உள்ளிட்ட ஏராளமான வணிக நிறுவனங்கள் நடைபாதையை ஆக்கிரமித்துள்ளன. இதனால் பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும்போது விபத்து அபாயம் ஏற்படுகிறது. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த வேண்டும் என்றும், நடைபாதை ஆக்கிரமிப்பை பேரூராட்சி நிர்வாகம் முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




