கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன ஓட்டிகள் அவதி
ஓசூர், ஓசூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ஓசூரில், பாகலூர் சாலையிலிருந்து இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் பஸ் நிலையம் வழியாகவும், தாலுகா அலுவலக சாலை வழியாகவும் செல்வதற்கு ஜி.ஆர்.டி. சர்க்கிள் எதிரேயுள்ள பாலத்தின் கீழ் சுற்றிவளைத்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தற்போது கடந்த 3 நாட்களாக திடீரென ஜி.ஆர்.டி. சர்க்கிள் எதிரிலிருந்து நேராக செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அடிக்கடி மாற்றப்படுவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே வாகன ஓட்டிகள் சிரமமின்றி செல்லும் வகையில் நிரந்தர நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.




