விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மாணவர்கள் சிரமம்
ஸ்ரீவில்லிபுத்தூர், திருவில்லிபுத்தூர்
தெரிவித்தவர்: வைரமுத்து
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு மாணவர்கள் சென்று வர காலை மற்றும் மாலை நேரங்களில் போதுமான பஸ் வசதி இல்லை. தற்போது இயங்கி வரும் பஸ்களும் கல்லூரி வரை செல்லாமல் வெகு தூரத்திற்கு முன்பே மாணவர்களை இறக்கி செல்வதால் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிைல உள்ளது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலையும் ஏற்படுவதால் சம்பந்தபட்ட அதிகாரிகள் மாணவர்கள் நலன் கருதி மேற்கண்ட வழி தடத்தில் இயக்கப்படும் பஸ்களை கல்லூரி வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




