நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அரசு பஸ்சில் கண்ணாடி இல்லை
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: ராஜா
கூடலூரில் இருந்து நம்பியார்குன்னு செல்லும் அரசு பஸ்சில் பல இருக்கைகளுக்கு அருகில் பக்கவாட்டு கண்ணாடிகள் இல்லை. இதனால் மழை பெய்யும்போது தண்ணீர் இருக்கைகளில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக பயணிகள் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க முடியாமல் போகிறது. அத்துடன் மழையிலும் நனைகிறார்கள். இதனால் அவர்கள் கடும் அவதிப்பட நேரிடுகிறது. எனவே அரசு பஸ்சில் பக்கவாட்டு கண்ணாடிகள் அமைத்து கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.




