திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அரசு பஸ் நேரம் மாற்றப்படுமா?
கோட்டூர் ஆவரம்பட்டி, ஆத்தூர்
தெரிவித்தவர்: ராஜசேகரன்
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து கோட்டூர் ஆவரம்பட்டி வழியாக பாப்பனம்பட்டிக்கு தினமும் இரவு 8.20 மணிக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் தற்போது இரவு 9.05 மணிக்கு இயக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல காலதாமதம் ஏற்படுகிறது. எனவே அரசு பஸ் புறப்படும் நேரத்தை மீண்டும் மாற்றி அமைக்க வேண்டும்.




