கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோரம் ஆக்கிரமிப்பு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: முகமது பாஷா
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சாலையோர பகுதிகளில் கட்டுமான கழிவுகளை கொட்டி மேடாக்கி தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேறாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து, பள்ளி மாணவர்கள் மற்றும் பாதசாரிகள் பாதுகாப்பாக நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவுநீர் கால்வாய்களை சீரமைத்து மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




