சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகனஓட்டிகள் அச்சம்
சிவகங்கை, சிவகங்கை
தெரிவித்தவர்: ரமேஷ்
சிவகங்கை நகர் பகுதியில் வாகனஓட்டிகள் சிலர் அதிவேகத்தில் தங்களது மோட்டார்சைக்கிள்களை இயக்குகின்றனர். இதனால் மற்ற வாகனஓட்டிகள், நடைபாதையினர் சாலையில் பயணிக்க அச்சமடைகின்றனர். மேலும் இவ்வாறு அதிகவேகத்தில் பயணிப்பவர்களால் விபத்து அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் அதிவேகத்தில் பயணிப்போர் மீது அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




