தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் அவதி
சங்கனாப்பேரி, சங்கரன்கோவில்
தெரிவித்தவர்: ராமையா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து நெல்கட்டும்செவல் வழியாக வாசுதேவநல்லூருக்கு அரசு டவுன் பஸ் (வழித்தட எண் 35 பி) இயக்கப்படுகிறது. இந்த பஸ்சின் பக்கவாட்டில் சங்கனாப்பேரி என்று எழுதுவதற்கு பதிலாக சங்கனாபுரம் என்று தவறாக எழுதப்பட்டு உள்ளது. இதனால் வெளியூர் பயணிகள் குழப்பமுற்று வழி தெரியாமல் அவதிப்படுகின்றனர். எனவே பஸ்சில் சரியாக ஊர் பெயரை எழுத அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.




