கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இருள்சூழ்ந்த பஸ்நிலையம்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: தர்ஷன்
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியேறும் வாயிலில் உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. இந்த விளக்கு மாதக்கணக்கில் எரிவதில்லை. இதனால் பஸ் நிலையமே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே உயர்கோபுர மின் விளக்கை சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.




