தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ்சின் நேரம் மாற்றப்படுமா?
ஒரத்தநாடு, ஒரத்தநாடு
தெரிவித்தவர்: Mr. Raja
ஒரத்தநாட்டுக்கு அருகில் உள்ள கக்கரைக்கோட்டை கிழக்கு மற்றும் மேற்கு, கோட்டைத்தெரு, செல்லம்பட்டி, சாமிபட்டி, காராமணித்தோப்பு ஆகிய ஊர்களிலிருந்து ஒரத்தநாட்டில் உள்ள பாரதிதாசன் மகளிர் கல்லூரி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அதிகமான மாணவிகள், கல்வி பயின்று வருகிறனர். மாலை 4.20 மணிக்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் முடிவடைந்து, ஒரத்தநாடு பஸ் நிலையம் வருவதற்குள் தடம் எண். 478 பஸ் புறப்பட்டு சென்று விடுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே மேற்கண்ட பஸ்சின் நேரத்தை மாற்றி மாலை 4.30 மணிக்கு ஒரத்தநாடு பஸ் நிலையத்திலிருந்து இயக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், ஒரத்தநாடு




