கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
புதுப்பேட்டை, பண்ருட்டி
தெரிவித்தவர்: கிராம மக்கள்
பண்ருட்டி மற்றும் புதுப்பேட்டை அரசு, தனியார் பள்ளிகளில் நத்தம், ஆனத்தூர், அரசூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் தங்களது பள்ளிக்கு சென்றுவர போதிய பஸ் வசதி இல்லை. இதனால் மாணவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க பண்ருட்டியில் இருந்து புதுப்பேட்டை வழியாக மேற்கண்ட கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




