கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணியர் நிழற்குடை கட்டப்படுமா?
முகையூர், புவனகிரி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கீரப்பாளையம் அடுத்த முகையூர் கிராமத்தில் பழைய பயணியர் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டு பல மாதங்கள் ஆகியும் புதிய நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் வெயிலிலும், மழையிலும் கால்கடுக்க நின்று பஸ் ஏறிச்செல்லும் அவலநிலை தொடர்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி விரைந்து பயணிகள் நிழற்குடை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.




