கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உயர்மட்ட நடைபாலம் அவசியம்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: கோபால்
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி பகுதியில் விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட நடைபாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலத்தில் இருந்து சுங்கச்சாவடி செல்லும் சாலையில் சோமார்பேட்டை, வெங்கடாபுரம் உள்பட பலவேறு பகுதிகளில் அமைந்துள்ளன. இந்த பகுதி மக்கள் கிருஷ்ணகிரி நகருக்கு வர தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலையில் ஆபத்தான முறையில் கடக்க வேண்டிய நிலை உள்ளது. இங்கிருந்து கிருஷ்ணகிரி பஸ் நிலைய டெப்போ அருகில் இணைக்கும் வகையில் உயர்மட்ட நடைபாலம் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த பணிகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும்.




