நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கால்வாய்கள் பராமரிக்கப்படுமா?
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: சலாம்
கூடலூரில் மழை குறைந்து வெயில் அடித்து வருகிறது. ஆனால் கழிவுநீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. பல இடங்களில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே கழிவுநீர் கால்வாய்களை முறையாக பராமரிக்க வேண்டும். மேலும் கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.




