திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அடிக்கடி நிறுத்தப்படும் பஸ்கள்
அமரபூண்டி, ஒட்டன்சத்திரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பழனியில் இருந்து ஆயக்குடி வழியாக அமரபூண்டி, வேப்பன்வலசு கிராமங்களுக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் அடிக்கடி இந்த வழித்தடத்தில் பஸ்கள் நிறுத்தப்படுகிறது. கேட்டால் பஸ் அடிக்கடி பழுதாகிறது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் கிராம மக்கள், விவசாயிகள், மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் பஸ்களை முறையாக இயக்க வேண்டும்.