கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கூடுதல் பஸ்வசதி தேவை
நந்திமங்கலம், சிதம்பரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சிதம்பரம்- நந்திமங்கலம் வழியாக செல்லும் வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கப்படுகிறது. ஆனால் போதுமான அளவுக்கு பஸ் இயக்கப்படாததால் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். மேலும் சில மாணவர்கள் நடந்தே செல்லும் அவலநிலையும் உள்ளது. இதை தவிர்க்க அந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.