கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ்கள் வருவதில்லை
ஓசூர், ஓசூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
சூளகிரியில் பஸ் நிலையம் கட்டப்பட்ட பிறகு கடந்த 5 ஆண்டுகளாக எந்த ஒரு பஸ்சும் ஊருக்குள் வந்து, பயணிகளை ஏற்றிச் செல்வதில்லை. இதனால் சூளகிரி நகரப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள், கிருஷ்ணகிரிக்கோ, ஓசூருக்கோ செல்வதற்கு சுமார் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சூளகிரி நகர பகுதிக்குள் ஓசூர், கிருஷ்ணகிரி செல்லும் அனைத்து பஸ்களும் வந்து செல்லும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சீனிவாசன், சூளகிரி.