சிவகங்கை 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
செஞ்சை, காரைக்குடி
தெரிவித்தவர்: அஸ்வின் 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நகர் பகுதியில் போதிய அளவில் பஸ் வசதிகள் இல்லை. இதனால் காரைக்குடியின் முக்கிய பகுதிகளான ரெயில் நிலையம், மார்க்கெட், கல்லுகட்டி, 100 அடி சாலை, கண்ணன் பஜார், செஞ்சை, பர்மா காலனி ஆகிய இடங்களுக்கு செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு அனைத்து இடங்களிலும் இருந்து கூடுதலாக நகர் பஸ்களை இயக்க வேண்டும்.




