கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ்கள் நின்று செல்லுமா?
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Mohan
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நாள்தோறும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக வருகிறார்கள். குறிப்பாக ஓசூர், தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மக்கள் அதிகமாக வருகிறார்கள். அவர்கள் பஸ்களில் வரும்போது கலெக்டர் அலுவலகம் முன்பு நிறுத்தப்படவில்லை. சாதாரண கட்டணத்தில் இயங்க கூடிய பஸ்கள் மட்டுமே கலெக்டர் அலுவலகம் முன்பு நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக மக்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுங்கச்சாவடி பகுதியில் இருந்து நடந்து வர வேண்டிய நிலை உள்ளது. எனவே கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து அரசு பஸ்களும் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், ஓசூர்.