நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள்
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: குமரேஷ், கோத்தகிரி
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு இரவு நேரங்களில் மரங்கள் வெட்டப்பட்டு லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன. இதற்கு முறையான அனுமதியும் பெறப்படவில்லை. அத்துடன், அதிக பாரம் ஏற்றி செல்லப்படுகிறது. இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது. மேலும் சாலையும் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி அனுமதியின்றி மரங்களை வெட்டி அதிக பாரத்துடன் லாரிகளில் கொண்டு செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.