நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஏர் ஹாரன் பயன்படுத்துவதால் பாதிப்பு
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: அபிநந்த் , கோத்தகிரி
கோத்தகிரி பகுதியில் இயக்கப்படும் பஸ்களில் ஏர் ஹாரன்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை அதிக சத்தம் எழுப்புகின்றன. இது பிற வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் எரிச்சலூட்டும் வகையில் இருக்கிறது. மேலும் நோயாளிகளும், முதியவர்களும் கடும் சிரமப்படுகின்றனர். அத்துடன் வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே பஸ்களில் ஏர் ஹாரன்களை அகற்றவும், தடையை மீறி பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.