தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழலகம் தேவை
தஞ்சை, திருவிடைமருதூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தஞ்சை தொல்காப்பியர் சதுக்கத்தில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் பஸ் நிறுத்தம், நாகை செல்லும் பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழலகம் இல்லை. இதனால் பொதுமக்கள் சாலையோரத்தில் பஸ்சுக்காக மழையிலும், வெயிலும் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், மாணவ-மாணவிகள், முதியவர்கள் என பலதரப்பட்ட மக்களும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து பயணிகள் நிழலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.