திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள்
ஆயக்குடி, பழநி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பழனியை அடுத்த ஆயக்குடியில் ஐ.டி.ஓ. பஸ்நிறுத்தம் உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த பஸ்நிறுத்தத்தில் பகல் மட்டுமின்றி இரவு நேரத்தில் பஸ்கள் நிற்பதில்லை. இதனால் பெண்கள், முதியோர்கள் பாதிப்பு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புதுஆயக்குடி பஸ் நிறுத்தத்தில் இறங்கி நடந்து வருகின்றனர். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் பஸ்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.