கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கூடுதல் பஸ்கள் இயக்கலாமே!
ஓசூர், ஓசூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
தொடர் விடுமுறை நாட்களில் ஓசூர், கிருஷ்ணகிரி, சூளகிரி பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியூர்களுக்கு சென்று வருகிறார்கள். குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அப்படி இருந்தும் நீண்ட நேரமாக பஸ்கள் இயக்கப்படாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பஸ் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே விடுமுறை நாட்களில் வெளியூர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தோஷ், ஓசூர்.