கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்துகளை ஏற்படுத்தும் வாகனங்கள்
ஓசூர், ஓசூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பஸ் நிலையம் அருகில் ஏராளமான இரவு நேர கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் இருசக்கர, 4 சக்கர வாகனங்களை பலரும் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்துகள் நடக்கும் அபாயமும் உள்ளன. குறிப்பாக பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் திரும்ப கூடிய இடத்தில் வைக்கப்பட்டுள்ள கடைகளின் முன்பு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. எனவே பஸ் நிலையம் அருகில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரவீன், சூளகிரி.