விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ்களால் பயணிகள் அவதி
திருவெண்ணெய்நல்லூர், விழுப்புரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவெண்ணெய்நல்லூரில் வெளியூர் செல்லும் ஒரு சில தனியார் பஸ்கள் பேருந்து நிலையத்திற்குள் வராமல் சுமார் 1 கி.மீட்டர் தொலைவில் உள்ள நெடுஞ்சாலையில் நின்று செல்கின்றன. இதனால் பயணிகள் அங்கு நடந்தோ, அல்லது ஆட்டோக்களில் சென்றோ பஸ்களில் ஏறி வெளியூர் செல்ல வேண்டிய அவல நிலை தொடர்கிறது. இதன் காரணமாக பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அனைத்து பஸ்களும் பேருந்து நிலையத்திற்குள் சென்று வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.