தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் வசதி தேவை
திருவேங்கடம், சங்கரன்கோவில்
தெரிவித்தவர்: ஆனந்தராஜ்
திருவேங்கடத்தில் இருந்து கழுகுமலைக்கு மாலை 4 மணி வரை மட்டுமே அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்பிறகு அந்த வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படாததால் குருவிகுளம், குறிஞ்சாகுளம், ராமலிங்கபுரம், அத்திப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இரவு 8 மணி வரையிலும் அந்த வழித்தடத்தில் பஸ் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.