திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அரசு பஸ் இயக்க வேண்டும்
ஆயக்குடி, பழநி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ஆயக்குடி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் தோட்டத்து வீடுகளில் ஏராளமானோர் வசிக்கின்றனர். அதேபோல் வரதாப்பட்டினம் அருகில் விசேஷ நாட்களில் பக்தர்கள் சென்று வருகின்றனர்.இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ஆயக்குடி-வரதாப்பட்டினம் இடையே மினிபஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். எனவே ஆயக்குடி-வரதாப்பட்டினம் இடையே அரசு பஸ் சேவை தொடங்க வேண்டும் போதிய வருவாய் இல்லை என கூறி மின்பஸ்கள் இயக்கத்தை நிறுத்திவிட்டனர். அதேநேரத்தில் பஸ் சேவை இல்லாததால் மாணவர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அரசு பஸ் இயக்க வேண்டும்.