கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கூடுதல் பஸ் வசதி தேவை
அகரஆலம்பாடி., புவனகிரி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சேத்தியாத்தோப்பில் இருந்து அகரஆலம்பாடி வழியாக விருத்தாசலம் வரை அரசு பஸ் இயக்கப்படுகிறது. இவ்வழியாக கூடுதல் பஸ்கள் இயக்கப்படாததால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக மாணவர்கள் குறித்த நேரத்திற்கு பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இதை தவிர்க்க மேற்கண்ட பகுதி வழியாக கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.