நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
தமிழக-கேரள எல்லையான பாட்டவயலில் இருந்து கூடலூருக்கு காலை 6 மணி முதல் அரசு பஸ்கள் இயக்க வேண்டும். தற்போது காலை 6.45 மணி முதல் இயக்குவதால் ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் தாமதமாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் மேபீல்டு உள்பட பல்வேறு கிராமங்களுக்கும் அந்த பஸ்கள் சென்று வருவதால் கூடலூருக்கு வருவதற்கு மிகவும் தாமதமாகிறது. மேலும் கூடுதலாக பஸ்கள் இயக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.