கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் வசதி தேவை
புலியூர், சிதம்பரம்
தெரிவித்தவர்: மாநகர மக்கள்
சிதம்பரத்தில் இருந்து சேத்தியாத்தோப்பு வழியாக சோழத்தரம் வரை அரசு பஸ் ஒன்று காலை மற்றும் மாலை வேளைகளில் சென்று வருகிறது. அந்த பஸ் சோழத்தரம் அடுத்து 4 கி.மீ. தொலைவில் உள்ள புலியூர் வரை வந்து சென்றால் அக்கிராம மாணவர்களும் பயனடைவார்கள். எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி காலை மற்றும் மாலை மட்டும் புலியூர் வரை பஸ் வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.