சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
முன்கூட்டியே இயங்கும் அரசு பஸ்
புழுதிபட்டி, சிவகங்கை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சிங்கம்புணரியில் இருந்து எஸ்.புதூர் ஒன்றியம் புழுதிபட்டி வழியாக திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி வரை அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபகாலமாக வழக்கமான நேரத்தை விட முன்கூட்டியே இயக்கப்படுவதால் இவ்வழியில் உள்ள கிராம மக்கள், மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மீண்டும் பழைய நேரத்திலேயே அந்த பஸ்சை இயக்க வேண்டும்.