Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • நடைபாதை ஆக்கிரமிப்பு
7 April 2024 5:52 PM GMT
#45867

நடைபாதை ஆக்கிரமிப்பு

போக்குவரத்து
சோழவந்தான்
தெரிவித்தவர்: கவுரிநாதன்

மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை இனைப்பு பாலத்தின் இருபுறமும் நடைபாதையில் துணிக்கடை, காய்கறிக்கடை, இளநீர் மற்றும் மீன் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானோர் பாலத்தில் நடக்க வேண்டியுள்ளதால் அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் ஏற்படுகின்றன.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick