விழுப்புரம் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
கூடுதல் பஸ் வசதி தேவை
சூரப்பட்டு, விழுப்புரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
விழுப்புரத்தில் இருந்து சூரப்பட்டு, அரும்புலி, சிறுவலை, எழுச்செம்பொன், செம்மேடு, வெள்ளேரிப்பட்டு, அத்தியூர்திருக்கை வரை ஒரே ஒரு அரசு பஸ் மட்டும் தான் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள விழுப்புரம் சென்று வர முடியாமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மேற்கண்ட பகுதிகளுக்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




