தஞ்சாவூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள்
மெலட்டூர், திருவிடைமருதூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
தஞ்சை மாவட்டம் மெலட்டூர் பகுதியில் உள்ள  பிள்ளையார் பஸ் நிறுத்தம், கடைவீதி பஸ் நிறுத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பஸ் நிறுத்தங்களை பயணிகள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை தொடர்கதையாகி வருகிறது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மாணவர்கள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி உரிய ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





