தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ரெயில்வே கீழ்பாலத்தில் தேங்கும் மழைநீர்
கடகடப்பை, தஞ்சாவூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தஞ்சையை அடுத்த கடகடப்பை பகுதியில் ரெயில்வே கீழ்பாலன் உள்ளது. இந்த கீழ்பாலத்தில் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் பயணம் செய்து வருகின்றனர். மழைக்காலங்களில் கீழ்பாலத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் இடுப்பளவு தண்ணீரில் இறக்கி நடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் தேங்கி கிடக்கும் மழைநீரில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவ-மாணவிகள், வாகனஓட்டிகள் நலன் கருதி ரெயில்வே கீழ்பாலத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?