மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நிறுத்தப்பட்ட பஸ்சேவை
வாடிப்பட்டி, மதுரை
தெரிவித்தவர்: கவுரிநாதன்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள செமினிபட்டியில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பாலம் கட்டும் பணிகள் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பால கட்டுமான பணியை காரணம் காட்டி செமினிபட்டி வழியாக பாலமேடு வழித்தடத்தில் இயக்கப்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் பாலப்பணிகளை விரைந்து முடித்து பஸ் போக்குவரத்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.