கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ்கள் நின்று செல்லுமா?
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
ஓசூரில் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் பல்வேறு பணிகளுக்காகவும், கோரிக்கை மனுக்கள் கொடுப்பதற்காகவும் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். ஓசூர்- சூளகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு பஸ்களில் வரக்கூடிய மக்கள் சிறிது தூரம் இறங்கி நடந்து வர வேண்டிய நிலை உள்ளது. மேலும் சில பஸ்கள் கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தம் அருகே நிற்காமல் மேம்பாலத்தில் இறக்கி விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நீண்ட தூரம் நடந்து வர வேண்டிய நிலை உள்ளது. எனவே ஓசூர் -சூளகிரி பகுதியில் இருந்து வரக்கூடிய அனைத்து பஸ்களும் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்பிரமணி, கிருஷ்ணகிரி.




