நாகப்பட்டினம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அடிக்கடி உடையும் தற்காலிக பாலம்
திருப்பயத்தன்குடி., நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தன்குடி ஊராட்சியில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பழைய பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்டுமான பணி தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக அந்த பகுதியில் மணலால் ஆன தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. தற்போது ஆற்றில் தண்ணீர் செல்வதால் அந்த பாலம் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. இதன்காரணமாக மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.